தேனி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அக்குழந்தையின் தந்தை 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கல் வீசி தாக்கி இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பொன்னேரியில் இருந்து கள...
பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தன...
தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு 3,500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல், காரை வேகமாக இயக்கி தப்பியவரை போலீசார் தேடிவருகின்றனர்.
சி.சி.டி.வி....
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவம் செந்திலின் பங்கு என்ன என்பது குறித்து ?வழக்கறிஞர் ஹரிகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பொன்னை பாலு வழக்கறிஞர்க...
ஈரோடு கருங்கல்பாளையத்தில், கடன் தொல்லையால் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பின் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜா...
திருவள்ளூர் மாவட்டத்தில் இருவேறு காவல் நிலைய எல்லையில் அமைந்திருக்கும் கோயில்களில் இருந்து 11 கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிபூண்டியை அடுத்த கங்க...